காயத்ரீ உபாசனை
மந்திரங்கள் எல்லாவற்றுள்ளும் மிக உயர்ந்ததாகப் போற்றப்படுவது, காயத்ரீ மந்த்ரம். காயத்ரீயை உபாஸனை செய்து, ஆன்மிக மேன்மையையும் உலகாயத லாபங்களையும் நிச்சயமாக அடையலாம். காயத்ரீயை முறைப்படி உபாஸனை செய்வதற்கான வழிகளை, காயத்ரீ உபாஸனை என்னும் நூல் எடுத்துரைக்கிறது.
2. ஸ்ரீ சங்கர பகவத்பாதர் இயற்றிய பிரபஞ்சஸாரத்தில் காயத்ரீயைப் பற்றி
6. தோடகாஷ்டகம்
10. துஷ்ட சகவாசம் தூய்மையை கெடுக்கும்
11. அன்னதான மகிமை