அமலனாதிபிரான் தனியன்கள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

அமலனாதிபிரான் தனியன்கள்

பெரிய நம்பிகள் அருளியது

ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம்

மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா

அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்

யோநிஸ்சிகாயமநவைமுநிலா ஹநந்தம்.

திருமலை நம்பிகள் அருளியது

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காட்வே கண்ட பாத

கமலம்நல் லாடை யுந்தி,

தேட்டரு முதர பந்தம்

திருமார்பு கண்டம் செவ்வாய்,

வாட்டமில் கண்கள் மேனி

முனியேறித் தனிபு குந்து,

பாட்டினால் கண்டு வாழும்

பாணர்தாள் பரவி னோமே.


 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is திருப்பள்ளியெழுச்சி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  அமலனாதிபிரான்
Next