ப்ராத : ஸ்மரண ஸ்தோத்திரம் 1 ப்ராத:ஸ்மராமி ஹ்ருதி ஸமஸ்புரதாத்மதத்வம் ஸச்சித்ஸுகம் பரமஹம்ஸகதிம்துரீயம்! ய:ஸ்வப்னஜாகர ஸுஷ§ப்தமவைதி நித்யம்
ஆதிசங்கரர் ஸ்தோத்திரங்கள்

ப்ராத : ஸ்மரண ஸ்தோத்திரம்

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளியது

1
ப்ராத:ஸ்மராமி ஹ்ருதி ஸமஸ்புரதாத்மதத்வம்
ஸச்சித்ஸுகம் பரமஹம்ஸகதிம்துரீயம்!
ய:ஸ்வப்னஜாகர ஸுஷுப்தமவைதி நித்யம்
தத்ப்ரஹ்ம நிஷ்கலமஹம் நச பூதஸங்க: !!
பொருள்: ஹ்ருதயத்தில் பிரகாசிக்கும் ஆத்மதத்வத்தை அதிகாலை நான் ஸ்மரிக்கிறேன். அந்த ஆத்மதத்வம் ஸத்-சித்-ஆனந்தமானது. பரமஹம்ஸ வழியில் இருப்பது. துரீயமானது
2
ப்ராதர்பஜாமி மனஸாம் வசஸாமகம்யம்
வாசோ விபாந்தி நிகிலா யதனுக்ரஹேண!
யம் நேதி நேதிவாஸனை:நிகமா அவோசன்
தம் தேவதேவம் அஜமச்யுதமாஹுரக்ர்யம்!!
பொருள்: வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத அந்த தேவதேவனை காலையில் சேவிக்கிறேன். அவர் பிறவி-இறப்பு இல்லாத முதல்வராகவும், இது இல்லை-இதுவுமில்லை என்றும் வேதங்களில் கூறப்படுபவராக உள்ளார். அவர் அநுக்ரஹத்தால்தான் எல்லா மொழிகளும் விளங்குகின்றன
3
ப்ராதர்நமாமி தமஸபரமர்கவர்ணம்
பூர்ணம் ஸநாதனபதம் புருஷோத்தமாக்யம்!
யஸ்மின் இதம் ஜகதசேஷ மசேஷ மூர்த்தௌ
ரஜ்வாம் புஜங்கம் இவ ப்ரதிபாஸிதம் வை !!
பொருள்: அஜ்ஞான இருளுக்கு அப்பால் சூர்ய ப்ரகாசம் போல் இருப்பதும், பூர்ணமாகவும், ஸநாதனம் என்ற சொல்லிற்கிடமாயும், புருஷோத்தமன் என்ற பெயருள்ளதாயுமுள்ள அந்த தெய்வத்தை வணங்குகின்றேன். அதில்-சராசர மூர்த்தியாயுள்ள அதில் இந்த உலகம் முழுதும், கயிற்றில் ஸர்ப்பம் போல தோற்றமளிப்பதாக உள்ளது
4
ச்லோதத்ரயமிதம் புண்யம் லோகத்ரய விபூஷணம்!
ப்ராத:காலே படேத்யஸ்து ஸகச்சேத் பரமம் பதம் !!
பொருள்: அதிகாலையில் இந்த மூனறு ச்லோகங்களை படிப்பவர் காலகிரமத்தில் மோக்ஷபதவியையடைவர். ஏனெனில் இவை புண்யமானவை. மூன்று உலகத்திற்கும் சிறப்பானவை. ப்ராத:ஸ்மரண ஸ்தோத்திரம் முற்றிற்று