திருப்பரங்குன்றம், தமிழ்நாடு மதுரைக்கு மேற்கில் 5 மைல் தொலைவில் உள்ளது பாறையிலிருந்து குடைந்தெடுத்த கோயில், தேவ

திருப்பரங்குன்றம், தமிழ்நாடு

Muruga

மதுரைக்கு மேற்கில் 5 மைல் தொலைவில் உள்ளது. பாறையிலிருந்து குடைந்தெடுத்த கோயில், தேவர்களின் தலைவன் இந்திரன் தன் எதிரியான சூரபத்மனை அழித்துக் காப்பாற்றியதற்காக தன் மகள் தேவசேனாவை இந்த இடத்தில் சுப்மண்யருக்கு திருமணம் செய்து வைக்கிறார். சங்ககால புலவர் நக்கீரர் இந்த தலத்தில் சென்று திருமுருகாற்றுப்படையினைப் பாடினார்.