திருநின்றவூர் (தின்னனூர்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருநின்றவூர் (தின்னனூர்)

சென்னை - அரக்கோணம் ரயில்பாதையில் திண்ணனூர் என்ற ரயில்வேஸ்டேஷனிலிருந்து சுமார் 1 மைல் தெற்கே சென்று கோவிலை அடையவேண்டும். சென்னையிலிருந்து இவ்வூருக்கே பஸ் வசதியும், இதர வசதிகளும் உண்டு. சென்னை பூந்தமல்லி - திருவள்ளூர் பஸ் மார்க்கம்.

மூலவர் - பக்தவத்ஸலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - ஸுதாவல்லி (என்னைப் பெற்ற தாயார்) .

தீர்த்தம் - வருணபுஷ்கரிணி, விருத்தக்ஷீர நதி.

விமானம் - ஸ்ரீ நிவாஸ (உத்பல) விமானம்.

ப்ரத்யக்ஷம் - வருணன்.

குறீப்பு - இந்தக் கோவில் ஸ்ரீமத் பரமஹம்ஸ திருமலை திருப்பதி பெரிய ஜீயர் ஆதினத்துக்குட்பட்டது.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1089, 1642

மொத்தம் - 2 பாசுரங்கள்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருப்புட்குழி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருஎவ்வுள் (திருவள்ளூர் - புண்யாவர்த்த, வீக்ஷ£ரண்ய க்ஷேத்ரம்)
Next