மருதம்பட்டை

Latin Name        – Terminalia arjuna
Family                    –  Combretaceae (हरीतकीकुलम्)
English Name   – Arjun
Sanskrit Name – अर्जुनः, ककुभः
Tamil Name     – ஆற்றுமருது, நீர்மருது, வெள்ளைமருது, மருது

இந்தியா முழுவதும் வளரக்கூடிய ஒரு மரம் மருதமரம். மருதமரத்தினுடைய பட்டை மருத்துவகுணம் வாய்ந்தது. பட்டை துவர்ப்புச் சுவை மற்றும் இனிப்புச் சுவை உடையது. வீரியத்தில் குளிர்ச்சியானது. குடலுக்கு வழுவழுப்பூட்டக்கூடியது. இதயத்திற்கு நல்ல வலுவைச் சேர்க்கும். இரத்தக்கசிவை நிறுத்தக்கூடியது. எலும்பு முறிவு, குடல்புண், வெள்ளைப்படுதல், சர்க்கரை உபாதை பித்தம் அதிகரித்த நிலை, இரத்தசோகை, சோர்வு, மூச்சிரைப்பு, மூச்சுக்குழாயில் ஏற்படும் சளி அடைப்பு, கட்டி, காது வலி, பேதியாகுதல், அழற்சி, கல்லீரல் இழைநார் வளர்ச்சி மற்றும் இரத்தக்கொதிப்பு உபாதைகளில் நல்லதொரு மருந்தாகப் பயன்படும். அர்ஜுனாரிஷ்டம், பார்த்தாத்யாரிஷ்டம் என்ற பெயரில் இதயத்தை வலுவாக்கும் ஆயுர்வேதமருந்துகளில் மூலப்பொருளாக முக்கியமாக மருதம்பட்டை சேர்க்கப்படுகிறது. சுமார் 30 மி.லி. காலை உணவிற்குப் பிறகு சாப்பிட்டால் பல இதயசம்பந்தமான நோய்கள் விலகிவிடுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது.
ककुभोऽर्जुननामा स्यान्नदीसर्जश्च कीर्त्तितः।
इन्द्रदुर्वीरवृक्षश्च वीरश्च धवळः स्मृतः॥ (भावप्रकाशम्)
अर्जुनः शम्बरः पार्त्थश्चित्रयोधी धनञ्जयः।
वैरान्तकः किरीटी च गाण्डीवी शिवमल्लकः॥
सव्यसाची नदीसर्जः कर्णारिः कुरुवीरकः।
कौन्तेयो इन्द्रसूनुश्च वीरदुः कृष्णसारथिः॥
पृथाजः फाल्गुनो धन्वी ककुभश्चैकविंशतिः। (राजनिघण्टु)
कषायः कफहृत् व्रण्यो मेदोदोषनिबर्हणः।
प्रमेहपाण्डुरोगध्नः पित्तसंशमनोऽर्जुनः॥ (मदननिघण्टु)
ककुभः शीतळो हृद्यः क्षतक्षयविषास्रजित्।
मेदोमेहव्रणान् हन्ति तुवरः कफपित्तहृत्॥ (भावप्रकाशम्)
ककुभस्तु कषायोष्णः कफघ्नो व्रणनाशनः।
पित्तश्रमतृषार्तिघ्नो मारुतामयकोपनः॥ (धन्वन्तरिनिघण्टु)
अर्जुनस्तु कषायोष्णः कफघ्नो व्रणनाशनः।
पित्तश्रमतृषार्तिघ्नो मारुतामयकोपनः॥ (राजनिघण्टु)
अर्जुनस्तुवरश्चोष्णो मधु शीतळः स्मृतः।
कान्तिदो बलकृच्चैव लघुर्व्रणविशोधनः॥
अस्थिभङ्गास्थिसंहारे हितः कफविनाशनः।
पित्तश्रमतृषादाहमेहवातविनाशकः।
हृद्रोगं पाण्डुरोगं च विषबाधां क्षतक्षयम्॥
मेदोवृद्धिं रक्तदोषं घर्मश्वासं क्षतं तथा।
भस्मरोगं नाशयति पूर्वैरिति निरूपितम्॥ (निघण्टुरत्नाकरम्)
पार्त्थः पथ्यः क्षते भग्ने रक्तस्तम्भनकृच्छ्रयोः। (राजवल्लभम्)
अर्जुनस्तुवरः शीतो जयेत् पित्तकफव्रणान्।
मेदोमेहास्रहृद्रोगस्वेदभग्नक्षतक्षयान्॥ (मदनपालनिघण्टु)
शिरीषककुभक्वाथपिचून् योनौ विनिक्षिपेत्।
उपद्रवाश्च योऽन्ये स्युस्तान् यथास्वमुपाचरेत्॥ (अष्टाङ्गहृदयम् - शारीरस्थानम्)
अर्जुनस्य त्वचा सिद्धं क्षीरं योज्यं हृदामये।
सितया पञ्चमूल्या वा बलया मधुकेन वा॥ (वृन्दः)
घृतेन दुग्धेन गुडाम्भसा वा पिबन्ति चूर्णं ककुभत्वचो ये।               
हृद्रोगजीर्णज्वरपित्तरक्तं हत्वा भवेयुश्चिरजीविनस्ते॥ (वृन्दः)
चूर्णं ककुभमिष्टं वासकरसभावितं बहुवारम्।
मधुघृतसितोपलाभिः लेह्यं क्षयकासरक्तहरम्॥ (भावप्रकाशम्)
केशराजोऽर्जुनक्षारः प्रातः पीतश्च मस्तुना।
निहन्ति साममत्यर्थमचिरात् ग्रहणीरुजम्॥ (वङ्गसेनः)
तैलाज्यगुडविपक्वं चूर्णं गोधूमपार्थजं वापि।
पिबति पयोऽनु स भवति जितसकलहृदामयः पुरुषः॥ (सोढलः)

எஸ்.ஸுவாமிநாதன்,
டீன்,
ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600123
போன் - 9444441771

www.sjsach.org.in


மேலும்