Nava Varna Ratna Mala - Vedanta Upanyasanam

14-11-2021

Nava Varna Ratna Mala - Vedanta Upanyasanam at Nerur Shankara Matam by Brahmashri Krishnamurti Sastrigal

நெரூர் துலா வேதாந்த நிகழ்ச்சி*
வருடந்தோறும் ஶ்ரீ ஸதாஶிவ ப்ரஹ்மேந்த்ராளின் ஸந்நிதியில் நமது ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடம் ஶங்கர மடத்தில் ஐப்பசி மாதத்தில் காவேரீ துலா ஸ்நானமும் ப்ரஹ்மேந்த்ராளின் வேதாந்த நூல்களைக் குறித்து வித்வான்களின் உபந்யாஸங்களையும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
இவ்௵ ௸ நிகழ்ச்சி இன்றைய தினம் ஐப்பசி 29, 2021-நவம்பர்-14, ஞாயிறு ஏற்பாடாகியுள்ளது.
குருநாதரின் க்ருபையில் துலா ஸ்நானம் நல்லபடியாக நடந்தேறியது. சிறிது நேரத்தில் உபந்யாஸம் ஆரம்பிக்கவிருக்கிறது.
உபந்யாஸங்கள் -
ப்ரஹ்மஶ்ரீ முல்லைவாசல் க்ருஷ்ணமூர்த்தி ஶாஸ்த்ரிகள் - நவ வர்ண ரத்ன மாலா
ப்ரஹ்மஶ்ரீ மணி த்ராவிட ஶாஸ்த்ரிகள் - ஶிவ மாநஸ பூஜா
வித்வான் மஹேஶ்வரன் நம்பூதிரி (மலையாளத்தில்) - அத்வைத ரஸ மஞ்ஜரீ- ஜய ஜய ஶங்கர ஹர ஹர ஶங்கர


Back to news page