பிராம்மண ஸமாஜம், காஞ்சிபுரம் நடத்தும் 24ம் ஆண்டு
சமஷ்டி உபநயந பிரம்மோபதேசத்திற்கான சுப முகூர்த்தப் பத்திரிக்கை
நிகழும் சித்ரபாணு வருஷம் மாசி மாதம் 22-ந் தேதி (6-3-2003) வியாழக்கிழமை ரேவதி நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் காலை 8.30 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மேஷ லக்னத்தில் ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் பரிபூரண அனுக்ரஹத்துடன், 29-வது முறை சமஷ்டி உபநயன பிரம்மோபதேசம் 1, சாலைத் தெரு, சங்கர மடத்தில் நடக்கிறபடியால் தாங்கள் அனைவரும் வந்திருந்து பொருளுதவி செய்து வடுக்களை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஸமாஜத்தினர்
தலைவர்: திரு.ரி.ஷி.செல்லப்பா
உபதலைவர்: திரு. T.V.R. சாரியார்
பொருளாளர்:திரு. ஆசூரி. இராஜகோபாலன்
தணிக்கை குழு:ஞி. நாகசாமி குருக்கள்
எமது முகவரி:
44/14, விஸ்வநாத ஐயர் தெரு,
பங்காரு தோட்டம்,
காஞ்சிபுரம் -1.