அறவழி வாசகம் முருகன் முருகா முருகா வருவாய் c முத்தமிழ் இன்பம் தருவாய் c பணிவாய் உன்னைத

அறவழி வாசகம்

முருகன்

முருகா முருகா வருவாய் c

முத்தமிழ் இன்பம் தருவாய் c

பணிவாய் உன்னைத் தினம் பாட

பாங்காய் அருளைத் தருவாய் c

கனவிலும் நனவிலும் துணையாகி

காத்திட வருவாய் குமரா c

எங்கள் அறிவைப் பெருக்கிடவே

இன்னருள் புரிய வருவாய் c